நாம் வாழும் சூழலிலே பல்வேறுவகையான உயிரினங்கள் காணப்படுகின்றன. அவற்றின் வாழ்க்கைத் தரத்திற்கேற்ப அகத்திலும், புறத்திலும் மாற்றங்களை காண்பிக்கின்றன. புறத்தோற்றத்தின் அடிப்படையில் சூழலுக்கு மெருகை ஊட்டும் உயினங்களும் சூழலில் காணப்படவே செய்கின்றன. அவற்றை நீங்களும் பார்த்து இறைவனின் படைப்பை வியந்து கொள்ளுங்கள்...
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment