சீனாவைச் சேர்ந்த தொழிநுட்பவியயாலர்கள் புதிதாக ஒரு விசேட தன்மையுடைய துணிவகையை உருவாக்கியுள்ளனர்.இதன் சிறப்பியல்பு என்னவென்றால் இவ்வகையான துணிவகையை நாம் அணிந்துவிட்டு பின்னர் சு,ரியஒளியில் படும்படியாக உலரவிட விட்டால் இத்துணியில் உள்ள துர்நாற்றங்கள் தாமாகவே விலகிவிடும் அளவிற்கு இது உருவாக்கப்பட்டுள்ளது. இதில் காட்டுனுடன் ஒருவகை இரசாயனபாதார்த்தம் சேர்க்கப்பட்டுள்ளது.
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் ஐதமிழ்வெப்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
1 comments:
என்னென்னமோ நடக்குது. நன்றி நண்பரே!
Post a Comment