வாத்தும் வயோதிப நண்பரும்! (படங்கள் இணைப்பு)

இது இரண்டு இணைபிரியாத நண்பர்களைப்பற்றிய கதை. என்னடா இது.. கதை சொல்ல போறமாதிரி டைட்டில் இருக்கே என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. இது கதை மாதிரி ஆனால் உண்மை. ஒரு வாத்தும் மனிதனும் மிகவும் நெருங்கிய நண்பர்களாக இருக்கின்றனர்.65 வயாதான ஒருவரும் இந்த வாத்தும் நீண்ட காலமாக நண்பர்களாக இருக்கின்றனர். பிறந்து 11 நாட்கள் மட்டுமே ஆன நிலையில் அநாதையாக நின்று கொண்டிருந்த இதை தத்தெடுத்து வாத்துக்கு தந்தையார் ஆகிவிட்டார்.ஒன்றாக வீதியில் நடந்துசெல்வது, புத்தகம் படிப்பது போன்ற எல்லா சுவாரசியமான விடயங்களிலும் இருவரும் இணைந்து தான் இருக்கின்றனராம்.



Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|