பணம் காய்க்கும் மரங்கள்! (படங்கள் இணைப்பு)

மரங்களில் பணம் காய்க்கின்றது என்று சொல்கின்றபோது நம்புவீர்களா? ஆனால் இவ்வதிசயம் பல நூற்றாண்டு காலமாக பிரிட்டனில் இடம்பெற்று வருகின்றது.
அதிஷ்டம், ஆரோக்கியம், ஆயுள், சந்தோஷம் ஆகியவற்றை வரமாக பெறுகின்றமைக்காக மரங்களில் பணத்தை அறைகின்றனர் பிரித்தானியர்கள். பாரம்பரியம் பாரம்பரியமாக இந்நடவடிக்கை தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.










Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|