இதற்கான, முதல் சுற்றுப்போட்டி நேற்று நடந்தது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அழகிகள் மேடையில் தோன்றினார்கள். அதில், கொலம்பிய நாட்டு அழகி கேடாலினா ரொபாயோ (வயது - 22). இவர் குட்டைப் பாவாடை அணிந்திருந்த அதேவேளை உள்ளாடை எதுவும் அணியவில்லை.
இது போட்டியைக் காண வந்தவர்களையும், போட்டி நடுவர் களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால் போட்டிக்கு வந்த அழகி அதைப் பற்றி பெரிதாக அலட்சியப்படுத்தவில்லை. அவர் எதுவும் நடைபெறாதது போன்று சர்வ சாதாரணமாக சிரித்தபடி இருந்தார். இதனால் உற்சாகமடைந்த புகைப்படக்காரர்கள் அவரது உடையில் அவரைப் பலவிதமாகப் படம் எடுத்தனர்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment