லண்டனில் முதல் முறையாக இடம்பெறும் விரல் நக அலங்கார கண்காட்சி(படங்கள் இணைப்பு)


சித்திரக்கலையின் குழுமம் (a group of artists in East London) ஏற்பாடு செய்துள்ள இந்த கண்காட்சி முதல் முறையாக லண்டன் நகரில் நடைபெறுகிறது, நக வேலைபாடுகள் இங்கு முக்கியமாக காட்சிப்படுத்தப்படுகிறது ,
கண்ணைக்கவரும் வகையில் மிக நுணுக்கமாக அமைக்கப்பட்ட இந்த வேலைப்பாடுகள் வருவோரை நிச்சயம் கவரும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர், சிகையலங்காரம் லண்டன் நகர மக்கள் மத்தியில் மிகவும் பிரபல்யம் பெற்றது போல் இதுவும் பரவலாக பேசப்ப்படுமென்று மேலும் தெரிவித்தனர்.





Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|