பார்ப்பவர்களை சிரிப்பில் ஆழ்த்தும் ஆட்டுக்காது நாய்! (படங்கள் இணைப்பு)


என்னடா இது நாய்க்கு ஆடு மாதிரி காது இருக்கிறதே என்று யாரும் சிரிக்கவேண்டாம்.  இறைவனின் படைப்பில் எல்லாம் ஓன்றுதான். இந்த நாய் தான் உலகத்திலே பெரிய காதைக்கொண்ட நாய். இது போற இடமெல்லாம் அங்கிருப்பவர்களை சிரிப்பில் ஆழ்த்துமாம். இது தனது பெயரை Guinness புத்தகத்திலும் பதிந்து வைத்திருக்கிறதாம்.




    Stay Connected With Free Updates

    செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

    இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

    0 comments:

    Post a Comment

     
    © 2012 I tamil Web All Rights Reserved.
    |