வீதியோரத்தில் பிரசவம் (வீடியோ இணைப்பு)

கர்ப்பிணி பெண்ணொருவர் தனிமையில் டாக்சி யில் பிரசவத்துக்காக சென்றபோது அவருக்கும், டாக்சி ஓட்டுனருக்கும் இடையில் ஏற்பட்ட பிணக்கு காரணமாக, டாக்சி ஓட்டுனரால் குறித்த பெண் வீதியோரத்தில் தள்ளப்பட்ட நிலையில் பிரசவ வலியல் துடித்தார்.

கொன்டுரஸ் நாட்டின் டிகுஜிகல்பா பகுதியை சேர்ந்த அனா பெலிஸ் என்ற குறித்த பெண்ணே டாக்சி ஓட்டுனரால் வீதியில் தள்ளப்பட்டவராவார்.

வீதியால் பயணித்த ஒருவர் வலியில் துடித்த பெண்ணை கண்ணுற்று, நிலமை மோசமானதால், தனது உதவியாளரின் உதவியுடன், தானே பிரசவம் பார்த்து குழந்தையை வெளியே எடுத்தார்.

பின்னர் தாயையும், சேயையும் மருத்துவமனையில் சேர்த்தார். பொலீசார் டாக்சி ஓட்டுனரை தேடிவருகின்றனர்.
நன்றி-அதிர்ச்சி.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|