அக்கம் பக்கத்து வீட்டாருடன் கொஞ்சம் அவதானமாக இருக்கவும்! (பட & காணொளி இணைப்பு)

ஒரு அப்பாவி நாயை துன்புறுத்திய குற்றத்திற்காக மிருகவதை வழக்கில் ஒருவர் கைதாகியுள்ளார். இவரின் கைதுக்கு அயல்வீட்டாரின் வீடியோதான் காரணமானது.

தினமும் அந்த நாய் துன்புறுவதை பொறுக்காத ஒரு நல்லுள்ளம் படைத்தவர் நாய் வதைக்கப்படும்போது அதை வீடியோ எடுத்து உடனே facebook இல் தரவேற்றம் செய்து விட்டார்.

இதில் நாயின் தலையில் அடிப்பதும் சப்பாத்துகால்களால் உதைப்பதும் அப்படியே பதிவாகியுள்ளது. இந்த வீடியோவை ஆதாரமாக வைத்து குறிப்பிட்ட நபர் கைதுசெய்யப்பட்டுளார்.

அயல்வீட்டாரின் அபரீத முயற்சிக்கு பொலிசாரின் பாராட்டுதல்கள் கிடைத்தது, ஒருபுறம் கெட்டவர்கள் இருந்தாலும் மறுபுறம் நல்லவர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்.

இதுக்கு தான் சொல்லுறது அக்கம் பக்கத்து வீட்டாருடன் கொஞ்சம் அவதானமாக இருக்கவேணும் என்று, இந்த இடத்தில் வீடியோ நல்லதுக்கு பயன்பட்டாலும், இதே முறையில் வேறு ஏதாவதும் பதிவுசெய்யப்பட்டு வெளியிடப்படலாம்.




Thanks-TamilCNN

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|