ஒரு உயிரினம் இன்னோர் உயிரை புரிந்து வாழ்ந்தால் எப்படி இருக்கும்! ( பட இணைப்பு )

தன்னினத்தைய வெறுக்கும் கலம் ஆனாலும் இந்த நண்பர்கள் எவ்வாறு என்பதைப் பாருங்கள். பாம்பென்றால் படையும் நகரும் என்று சொல்வார்கள் அது போல முதலை என்றால் கல்லும் நொருங்கும் ஏனென்று உங்களுக்குத் தெரியும்.
9 வயதுடைய முதலையும் 15 வதான அமையும் இணை பிரியாத நண்பர்கள் முதலை அமையை முதுகில் சுமர்ந்து செல்வதை இவ் புகைப்படத்தில் பார்ப்பீர்கள் இருவரும் SouthCarolina எனும் இடத்தில் Myrtle கடல்கரையில் 4 வருடங்களாக இணை பிரியாது வாழ்கின்றன.










Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

1 comments:

rampo said...

moolkatha shipe friendship thaana...

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|