உண்மையான அன்புக்கு உருவம் கிடையாது - புலியுடன் உறவாடும் பிஞ்சுக்குழந்தை (படங்கள் இணைப்பு)

புலிகூட புன்னகைக்கிறது இந்த பிஞ்சுக்குழந்தையைப்பார்த்து, காட்டு மிருகங்களை ஈவு இரக்கமின்றி காவுகொள்ளும் புலி இங்கு பூனையாகி விட்டது.

குழந்தையும் புலியும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவ முயல்கின்றனர் குறுக்கே கண்ணாடி இருப்பதால் தங்கள் மனதுக்குள் உணர்வை பகிர்கின்றனர்.

இரண்டு வயது தாண்டாத இந்த குழந்தை மிருகக்காட்சி சாலைக்கு பெற்றோருடன் சென்ற போது அங்கிருந்த புலியைப்பார்த்து அந்த இடத்திலையே நின்று விட்டதாம்.

புலியும் குழந்தை அருகே படுத்தே விட்டதாம். ஒருவேளை முன்ஜென்ம உறவாகக் கூட இருக்கலாம்.



Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|