அரைகுறை ஆடையில் தோன்றி உலக சாதனை படைந்த பெண்கள் (பட இணைப்பு)

அவுஸ்திரேலியாவில் 357 பெண்கள் நீச்சலுடையுடன் சுமார் ஒரு மைல் தூரத்தற்கு கடற்கரையில் அணிவகுத்து நின்று புதிய உலக சாதனையொன்றை நிலைநாட்டியுள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் உள்ள கோல்ட் கோஸ்ட் நகர கடற்கரையிலே இப்புதிய சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது. மேற்படி பெண்கள் நீச்சலுடையிலும் தலையில் இளம் சிவப்பு நிறத்திலான தொப்பியும் அணிந்தவாறு நின்றிருந்தனர்.

கின்னஸ் உலக சாதனைப் புத்தக வெளியீட்டு நிறுவன அதிகாரிகள் இந்நிகழ்வை மேற்பார்வை செய்தனர்.

இதற்கு முன்னர் கேமன் தீவுகளில் 331 பெண்கள் இணைந்து நிலைநாட்டிய சாதனையை இவர்கள் முறியடித்துள்ளதாக கின்னஸ் உலக சாதனை புத்தக நிறுவனத்தினர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.

'கோல்ட் கோஸ்ட் நகரமானது அழகான பெண்களையும் அழகிய கடற்கரைகளையும் கொண்டுள்ளது. இது நீச்சலுடை அணிவகுத்தலுக்கு மிகப் பொருத்தாமன இடமாகும்' என இதில் கலந்துக்கொண்ட ஹன்னா லின்ட்கிரேன் என்பவர் தெரிவித்துள்ளார்.








Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

1 comments:

Anonymous said...

ஒரே இடத்தில இத்தனை அம்மண பெண்களா?

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|