இரத்தக் கண்னீர் வடிக்கும் 14வயது சிறுமி. - வீடியோ இணைப்பு

இந்தியாவில் வசிக்கும் 14வயது டுவின்கிள் எனும் சிறுமியின் கண்களில் இருந்து இரத்தம் வடிகின்றது.

டுவின்கிளின் கண்களில் மட்டுமின்றி மூக்கு மற்றும் நெற்றி என பல பாகங்களில் இருந்து எந்தவித கயங்களுமின்றி இரத்தம் கசிகின்றது.

டுவின்கிளை இந்தியாவில் பல மருத்துவ ஆராய்சி நிலையங்களில் ஆய்வு செய்த மருத்துவர்களின் கருத்து இச் சிறுமிக்கு எவ்வித கோளாரும் உடலில் இல்லை என்பதே. தற்போது டுவின்கிளினை மருத்துவ சிகிச்சைக்கு அமெரிக்கா அனுப்ப தீர்மானித்துள்ளனர் இவரின் பெற்றோர். 

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|