வேட்டுக்கள் தீர்த்து வரையப்பட்ட ஓவியம்! படங்கள் இ​ணைப்பு.

துப்பாக்கி வேட்டுக்களை பொதுவாக உயிரைப்பறிக்கத்தான் உபயோகிப்பார்கள் ஆனால் இங்கே பாருங்கள் கண்ணைப்பறிப்பதற்காக பயன்படுத்தியிருக்கிறார்கள் இவர்கள். அதாவது துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்து காரின் மீது துளையிட்டு கண்கவர் ஓவியம் வரையப்பட்டுள்ளது. "அவனவன் கார் வாங்க வழியில்லாமல் தவிக்கிறான் இவங்க வாங்கிய காருக்கு ஓட்டை போடுறாங்க" என்று தானே புலம்புறீங்க?







Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|