மலேசியா என்றாலே பூனைகளுக்கு ஓர் தனியிடம் உண்டு. காரணம் மலேசிய மக்கள் மிருகங்கள் மீது கருணையுள்ளம் அதிகமுடையவர்கள். இதற்கு உதாரணமாக அவர்கள்கள் பூனைகளுக்காக அமைத்துள்ள ஆலயத்தை கூறலாம். இது உண்மையில் 20ம் நூற்றாண்டில் மலேசிய மக்கள் பூனைகளுக்காக அமைத்த அருங்காட்சியகம் ஒன்றாகும். இதையே இவர்கள் 'கெட் டெம்பள்' என்று அழைக்கின்றனர்.
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் ஐதமிழ்வெப்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment