மனித முடிகளால் செய்யப்பட்ட வியப்பு,ட்டும் ஓவியங்கள்.


Zhang Dexuan மனிதமுடிகளைக்கொண்டு ஓவியங்கள் செய்யும் உலகின் ஒரே ஓவியராவார். இவருக்கு இப்போது வயது 66ஆகிறது. இவர் சீனாவின் சிக்சுவான் மாநிலத்தைச் சேர்ந்தவர். இத்தகைய நுட்பமான இந்த வேலையைச் செய்வதற்கு இவருக்கு உதவுபவை விசேடமாக வடிவமைக்கப்பட்ட 5 கருவிகளும் ஒரு உருபெருக்க கண்ணாடியுமே உதவுகின்றன.

இந்த ஓவியங்களை செய்வதற்க அவரது குடும்பத்தினரது முடிகளையே உபயோகிக்கிறார். பொதுவாக இளம் வயதுடையவர்களின் முடியின் குறுக்கு விட்டம் 7மி.மீ களாகவும் வயது முதிர்ந்தவர்களின் முடியின் குறுக்கு விட்டம் 5மி.மீ களாகவும் காணப்படும். இவர் இதற்கு இருவகையான முடிகளையும் சரியான முறையில் தெரிவுசெய்த உபயோகிக்கிறார்.









கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் ஐதமிழ்வெப்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|