கென்யாவில் இரு மூட்டை உருளை கிழங்கை திருடியவர்களை கை காலை அகட்டி வைத்து விட்டு கல்லால் அடித்து மண்டை உடைத்து
காயங்களை ஏற்படுத்திய பின்னர் அவர்கள் இருவர் மீதும் பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரிக்கும் மனித நாகரிக மற்ற மிருக வெறி
படுகொலையினை பாருங்கள் .
தீ பற்றிய நிலையில் துடித்து கொண்டிருக்கும் இவர்கள் இறந்திருக்க கூடும் என கருத படுகின்றது .
இந்த மனித உரிமை மீறலை எந்த மனித உரிமை அமைப்பு இவர்களை தீ வைத்து கொளுத்தியவரை தண்டிக்க போகின்றது ..?
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment