கார்த்திகை 27ல் வெளிவரும் வாக்கு மூலம்!


ஈழத்திரைத்துறை கலைஞர்களால் வாக்குமூலம் எனும் குறும்படம் இன்று  கார்த்திகை 27 இல் வெளியிடப்படுகின்றது . இக் குறும்படமானது தமிழ் நாட்டில் இருந்து வெளிவருகின்ற ஆனந்தவிகடன் வார இதழில் வெளிவந்த ஒரு போராளியின் கடிதத்தை அடிப்படையாக கொண்டது . வன்னி மண்ணில் இறுதிக் காலத்தில் ஏற்பட்ட கஸ்டங்கள் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் திட்டமிட்ட இன அழிப்பு நடவடிக்கையை கண்முன்னே கொண்டுவருகின்ற ஒரு குறுபடம் இதுவாகும். இன்று 12.05 மணியளவில் இக் குறும்படம் வெளியிடப்படம் என இதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|