மருந்தாக கல்நெய் அருந்தும் மனிதர்! படங்கள் இணைப்பு.

71 வயதான சென் டுஜின் எனும் மனிதர் 42 வருட காலமாக கல்நெய் (கசோலின்) ஐ மருந்தாக பாவித்து வருகின்றார். சாதாரணமாக மாதம் ஒன்றிற்கு 3 தொடக்கம் 3.5 லீட்டர் வரையான கசோலினை அருந்துகின்றார் மனிதர். இந்த 42 வருடங்களாக அவர் அருந்திய கசோலினின் அளவு ஏறத்தாழ 1.5 தொன்கள் ஆகுமாம். என்னா ஒரு வில்லத்தனம் பாருங்கள்?




Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|