எம்மை சூழ பல்வேறு வர்ண வர்ண உயிரினங்கள் காணப்படுகின்றன. அவை சூழலுக்கு வனப்பையும், ஆரோக்கியத்தையும் அளிக்கின்றன. இவ்வகையான விலங்குகளில் ஏற்படும் பரம்பரை அலகு மாற்றங்கள் காரணமாக வழமையை விட வித்தியாசமான உயிரினங்களும் தோற்றுவிக்கப்படுவதுண்டு. அவ்வகையான சில உயிரனங்களை பாருங்கள்...
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment