நெஞ்சை உலுக்கும் வாக்குமூலம் என்னும் திரைப்படம்!

ஈழத் திரைத்துறை கலைஞர்களால் "வாக்குமூலம்" எனும் குறும்படம் கார்த்திகை 27 2011 இல் வெளியிடப்படுகின்றது. இக் குறும்படமானது தமிழ் நாட்டில் இருந்து வெளிவருகின்ற "ஆனந்தவிகடன்" வார இதழில் வெளிவந்த ஒரு போராளியின் கடிதத்தை அடிப்படையாக கொண்டது. நெஞ்சை உலுப்பும் காட்சிகளைக் கொண்ட இத் திரைப்படத்தை 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பார்க்கவேண்டாம். எமது விடிவிற்காய்ப் போராடி இறுதியில் கைதாகி தற்போது கடும் சித்திரவதைகளை அனுபவித்து வரும் எம் தமிழ் இளைஞர்கள் மற்றும் யுவதிகளின் கதை இது.

இத் திரைப்படம் இணைய மற்றும் தொலைக்காட்சி ஆகிய ஊடக சட்ட திட்டங்களுக்கு அமைவாக எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும். ஆனால் இதனை வெளியிட எவரும் முன்வரவில்லை என்பது வருத்தத்துக்குரிய விடையமாகும். இதனை புலம்பெயர் சமூகம் எவ்வளவு தூரம் கொண்டுசெல்லப்போகிறது ? அனைத்து ஊடகங்களும் இதனைப் பிரசுரிக்குமா?


நன்றி-அதிர்வு.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|