காலின் பாதுகாப்பிற்கும், அசவ்கரியங்களை தவிர்த்துக்கொள்வதற்கும் காலில் பாதணிகள் அணிவது வழக்கமாக கொள்ளப்பட்டு வந்தது. இருந்தும் காலப்போக்கில் நாகரிக வளர்ச்சியின் ஓட்டத்தில் அவை அழகுக்காக விதவிதமான வடிவமைப்பில் உருவாக்கப்பட்டும் வந்தன. ஆனால் கீழே உள்ள படங்களை பாருங்கள்! எப்படியெல்லாம் சிந்திக்கிறார்கள்? இவற்றைப்பார்க்கும் போது உங்களுக்கு என்ன தோன்றுகின்றது?
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் ஐதமிழ்வெப்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment