இந்தியாவின் கிழக்கு பகுதியிலுள்ள நகரம் ஒன்றில் பித்து பிடித்து அலைந்த சிறுத்தை ஒன்று பலபேரை வெறித்தனமாக தாக்கியுள்ளது. இவ்வாறான தாக்குதலுக்கு உட்படும் ஒருவரையே கீழுள்ள படங்களில் காண்கிறீர்கள். தாக்குதலின் போது தலைமுடியுடன் சேர்த்து அதன் தோலையும் பிய்த்து எடுத்துள்ளது இந்த ஐந்தறிவு ஜீவன்.
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் ஐதமிழ்வெப்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து








0 comments:
Post a Comment