சில நீர்த்தடாங்கள் உண்மையிலேயே அவற்றின் தோற்றத்தால் அணைவரது மனதையும் கவர்ந்து விடும். சில சமயங்களில் இதை எவ்வாறு உருவாக்கினார்கள், இதை வடிவமைக்க வடிவமைப்பாளர்களுக்கு எவ்வாறு இப்படி ஒர வடிவம் மனதில் தோன்றியது என்றெல்லாம் எமக்கு நினைக்கத்தோன்றும்.
இவ்வாறு நீர்த்தடாகங்களை உருவாக்குவதும் ஒரு கலைதான். உங்களிடம் இத்தகைய நீர்த்தடகங்களிலுக்குச் சென்று மகிழ்வுறுவதற்கு பணம் இல்லையென்றால் இந்த படங்களை பார்த்தாவது மகிழ்வறுங்கள்.
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் ஐதமிழ்வெப்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment