புகைப்படம் எடுத்து அத்துறையில் சாதிக்க வேண்டுமென்ற வெறியுடன் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அதற்காக காடு மேடு எல்லாம் அலைந்து திரிந்து வித்தியாசமான புகைப்படங்களை எடுத்து அனைவரினதும் உள்ளங்களை கொள்ளையிட முனைவார்கள். ஆனால் இங்கு காணப்படும் புகைப்படங்கள் அனைத்தும் எதிர்பாராத விதத்தில் கமெரா மூலம் சுடப்பட்டு பிரசித்தி பெற்றவையாகும்.
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் ஐதமிழ்வெப்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment