கட்டிட கலையின் மற்றொரு பரிணாமமாக சுற்றுச்சூழலை பிரதிபலிக்கும் வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன, அதாவது வீட்டின் சுவர்களில் பிரதிபலிப்புக்கண்ணாடிகள் பொருத்துவதன் மூலம் இப்புதிய பரிமாணத்தினுள் கட்டிடக்கலை எடுத்துச்செல்லப்படுகின்றது, இவ்வாறான மாற்றம் மூலம் சூழலை இரசிக்கும் ஆற்றல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் ஐதமிழ்வெப்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment