மிருகங்கள் தங்கள் குட்டிகள் மீது முழு அக்கறையுடன் பாசங்காட்டி அவற்றை பாதுகாத்து வளர்த்து வரும். எவ்வளவுதான் பயங்கரமான மிருகமாக சிங்கம் இருந்தாலும் அதுகூட தன் குட்டிமீது பாசமாகவே இருக்கிறது. இப்படங்களைப் பாருங்கள் எவ்வாறு புதைகுழியில் விழுந்த தன் குட்டியை ஒரு வீரமான தாய் காப்பாற்றுகிறாரென்று.
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் ஐதமிழ்வெப்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment