தென்சீனாவின் ஷோசான் நகரத்தில் உருவாக்கிய உலகின் மிக உயரமான மணற்சிப்பத்தையே படங்களில் காண்கிறீர்கள். இது 22.43 மீட்டர் உயரமானதாக காணப்பட்டதுடன், 20ற்கும் மேற்பட்ட சிற்பிகள் 75 நாட்கள் வரையில் கடுமையான உழைப்பின் மூலம் உருவாக்கியுள்ளனர். கின்னஸ் சாதனையில் பதிவான உலகிலேயே உயரமான சிற்பங்களை நீங்களும் பார்த்து மகிழுங்கள்.
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் ஐதமிழ்வெப்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment