ஆசிய பிராந்தியத்திலேயே அதிகளவில் அதிசயங்கள் இடம்பெறுவதுண்டு. இவ் ஆசிய பிராந்தியத்தில் காணப்படும் மலேசியாவின் பினாங் என்னும் இடத்திலே பாம்புகள் கோயில் காணப்படுகின்றது. இதனால் இக் கோயில் ஏனைய கோயில்களிலிருந்து வேறுபடுகின்றது. இக்கோயிலில் வாழ்ந்த சூ சோ கொங் என்ற மத போதகரால் அங்கு பாம்புகள் ஆக்கிரமிக்க தொடங்கினவாம். அதாவது அம்மதப போதகர் பாம்புகள் அக்கோயிலுக்கு வந்து செல்வதற்கு அனுமதித்துள்ளார். காலப்போக்கில் பாம்புகள் அங்கேயே நிரந்தரமாக தங்க தொடங்கிவிட்டனவாம்.
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் ஐதமிழ்வெப்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment