திருக்குறள் பற்றி நாம் எல்லோரும் கேள்விப்பட்டிருப்போம். "அணுவைத் துளைத்து ஏழ்கடலை புகுத்தி குறுகத் தறித்த குறள்" என்று ஔவையார் திருக்குறளின் மகிமை பற்றி குறிப்பிட்டுருப்பார். அதே போல இங்கு பாருங்கள் குன்றுகளை குடைந்து எவ்வளவு அழகாக வீடுகளை அமைத்துள்ளார்கள்.
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் ஐதமிழ்வெப்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment