பாடப் புத்தகங்களை கொண்டு ஒரு கலைப்படைப்பு!

ஆறாம் அறிவை மனிதனுக்கு கொடுத்ததால் இன்று மனிதன் தலை கால் புரியாமல் ஆடிக்கொண்டிருக்கின்றான். நாம் படிக்கும் பாடப்புத்தகங்களை எவ்வளவு கவனமாக பாதுகாக்க வேண்டும் என்று எமது முன்னோர்கள் இடித்து இடித்து கூறுவார்கள். கடவுளுக்கு நிகராக வணங்க வேண்டிய புத்தகங்களை இங்கு என்ன செய்து வைத்திருக்கிறார்கள் என்று பாருங்கள்? இதை தட்டிக்கேட்க ஆட்களே இல்லையா? இருந்தாலும் பாராட்டக்கூடிய ஒரு வித்தியாசமான முயற்சிதான். மிகவும் அழகாகவும் இருக்கின்றது.









கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் ஐதமிழ்வெப்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|